பருத்தித்துறை தற்காலிக மீன்சந்தை பூட்டு-கொரோனா!

You are currently viewing பருத்தித்துறை தற்காலிக மீன்சந்தை பூட்டு-கொரோனா!

யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து பருத்தித்துறை நகர் பகுதி கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது.


இன்னிலையில் மீன்சந்தையினை தற்காலிகமாக கிராமகோட்டு சந்திக்கு அருவில் இயங்கிவந்துள்ளது.

பருத்தித்துறை நகர்பகுதியில் தொடர்ச்சியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தற்காலிக மீனு; சந்தையினையும் மூடும் நடவடிக்கையில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளார்கள்

பருத்தித்துறை பிரதேசத்தில் வர்த்தகர்களுடன் தொடர்புடையவர்கள் என சமூக மட்டத்தில் தொடர்பினை பேணியவர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments