பல்கலைக் கழகங்களை மீளத் திறக்க அனுமதி!

You are currently viewing பல்கலைக் கழகங்களை மீளத் திறக்க அனுமதி!

இலங்கையில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பல்கலைக் கழக கற்றல் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று(26) முதல் தாம் விரும்பும் எந்த ஒரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments