பளைப் பகுதியில் 104 கிலோ கிராம் கஞ்சா கடத்தல்!

You are currently viewing பளைப் பகுதியில் 104 கிலோ கிராம் கஞ்சா கடத்தல்!

கிளிநொச்சி -பளைப் பகுதியில் 104 கிலோ கிராம் கஞ்சாவை சிறீலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினர், மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.

சிறீலங்கா இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் சந்தேகநபர்கள் கஞ்சா பொதியை கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சாவை பளை சிறீலங்கா பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments