புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கீழ்வரும் வகையிலான பாதணிகளை உற்பத்தி நிறுவனம் மீளப்பெற வேண்டும்!

You are currently viewing புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கீழ்வரும் வகையிலான பாதணிகளை உற்பத்தி நிறுவனம் மீளப்பெற வேண்டும்!

ஈழத் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கீழ்வரும் வகையிலான பாதணிகளை உற்பத்தி நிறுவனம் மீளப்பெற வேண்டுமென விநயமாக வேண்டுகின்றோம்!

அவ்வாறு மீளப்பெறத் தவறும் பட்சத்தில் குறித்த நிறுவனத்தினுடைய உற்பத்திப் பொருட்களையும் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்குமாறு எம் உறவுகளைக் கோருகின்றோம்!
க.சுகாஷ் பேச்சாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments