மகிந்தவுடனான கூட்டத்தை ஐ.தே.க.வும் புறக்கணித்தது!

You are currently viewing மகிந்தவுடனான கூட்டத்தை ஐ.தே.க.வும் புறக்கணித்தது!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை அலரி மாளிகையில் நடத்தவிருக்கும் கூட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் புறக்கணித்துள்ளது.

முன்னாள் எம்பிக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக ஐ தே க அறிவித்துள்ளது.

ஏற்கனவே , ஐக்கிய மக்கள் சக்தி , ஜே வி பி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை பகிஸ்கரித்துள்ளன.

மகிந்தவுடனான கூட்டத்தை ஐ.தே.க.வும் புறக்கணித்தது! 1
பகிர்ந்துகொள்ள