மலர்விழி (குமுதினி)ஜெயராசா
ஈச்சமோட்டை,யாழ் மாவட்டம் – ஒட்டுசுட்டான் முல்லை மாவட்டம் .
18.08.1974 – 02.05.2025
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தாயகத்தில் 1992 இலிருந்து முள்ளிவாய்க்கால் வரை போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடிய மலர்விழி அவர்கள் 02.05.2025 அன்று சாவடைந்துள்ளார் இவரிற்கு எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்.
