முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் சிங்கள பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில், “தமிழின அழிப்பு நினைவு ஊர்திப் பவனி” நேற்று (14.05.2025) யாழ் நல்லூரிலிருந்து ஆரம்பமாகியது.
குறித்த ஊர்திப்பவனியனது இன்றைய தினம் முன்னதாக நாவற்குழி பரந்தன் கிளிெநொச்சி சந்தை ஊடறுத்து மாங்குளம் வந்தடைந்து மல்லாவியை அண்மித்துள்ளது.
















