மீனவர் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்திற்கெதிராகத் திருகோணமலையில் வெடித்த மக்கள் போராட்டம்!

You are currently viewing மீனவர் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்திற்கெதிராகத் திருகோணமலையில் வெடித்த மக்கள் போராட்டம்!

திருகோணமலை குச்சவெளியில்  சிங்கள பேரினவாத அரசின் கடற்படையினர் மீனவர் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்திற்கெதிராகத் திருக்கடலூர் பகுதி மீனவர்கள் இன்று (05) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்திற்கெதிராகத் திருகோணமலையில் வெடித்த மக்கள் போராட்டம்! 1
மீனவர் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்திற்கெதிராகத் திருகோணமலையில் வெடித்த மக்கள் போராட்டம்! 2
மீனவர் மீது நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்திற்கெதிராகத் திருகோணமலையில் வெடித்த மக்கள் போராட்டம்! 3
பகிர்ந்துகொள்ள

Leave a Reply