முல்லைத்தீவில் காட்டுப் பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

You are currently viewing முல்லைத்தீவில் காட்டுப் பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு – ஐயங்கன் குளம், காட்டுப் பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம்  நேற்றைய தினம் (05-07-2024) இடம்பெற்றுள்ளது.

மேலும், கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக ஐயங்கன் குளம் சிறீலங்கா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments