முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் சுடர்பயணம்

You are currently viewing முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் சுடர்பயணம்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கு   நீதி கோரும் சுடர்பயணம்

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின்  16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும்   தமிழின அழிப்பிற்கு நிரந்தர தீர்வு கோரும் பொதுக்கூட்டத்தின் பரப்புரை சுடர்பயணத்திற்கான சீருடையை

தி.வேல்முருகன் அவர்கள்   இராமநாதபுரத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply