யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து நள்ளிரவில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு!

You are currently viewing யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து நள்ளிரவில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு!

மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்க்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளது. பேருந்தும் பாரவூர்தியும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பஸ் சாரதியும் பேருந்தில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளதுடன் பாரவூர்தியின் சாரதியும் பாரவூர்தியில் பயணித்த மற்றுமொருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments