யாழ்.இணுவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது ஆவா குழுவின் தலைவர் என கூறப்படும் வினோதன் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் சுன்னாகம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.