யாழில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கக் கோரி துண்டுபிரசுர விநியோகம்!

You are currently viewing யாழில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கக் கோரி துண்டுபிரசுர விநியோகம்!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கக் கோரி யாழ்ப்பாணத்தில்  துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று (12.08.2024) யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போதுஇ தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வாராசா கஜேந்திரன் மற்றும்  கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.

கொக்குவில் சந்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு அவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Gallery

Gallery

Gallery

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments