யாழ்ப்பாணத்தில் ஹெரோய்ன் பயன்படுத்திய 17 பேர் ஒரே நாளில் கைது!

You are currently viewing யாழ்ப்பாணத்தில் ஹெரோய்ன் பயன்படுத்திய 17 பேர் ஒரே நாளில் கைது!

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் ஹெரோய்ன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்தியமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவனும் உயிர்கொல்லி போதைப்பொருள்களை விநியோகிப்பவர் ஒருவரும் இதில் உள்ளடங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments