யாழ். அனலைதீவு கடலில் 420 கிலோ கஞ்சா மீட்பு : இருவர் கைது!

You are currently viewing யாழ். அனலைதீவு கடலில் 420 கிலோ கஞ்சா மீட்பு : இருவர் கைது!

யாழ்ப்பாணம் அனலைதீவு கடற்பரப்பில் 420 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை அனலைதீவு நடுக்கடலில் இரண்டு படகுகளில் குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே அனலைதீவு பகுதியை சேர்ந்த இருவர்  கைது செய்யப்பட்டனர். இவர்களை சட்ட நடவடிக்கைக்காக சிறீலங்கா பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments