யாழ்.குடத்தனையில் 06 பேர் கைது!

You are currently viewing யாழ்.குடத்தனையில் 06 பேர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான சிறீலங்கா பொலிஸார் குடத்தனை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன் போது , வாள் வெட்டு சம்பவம் , கசிப்பு உற்பத்தி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments