யாழ். குடாவில் தொடரும் கொரோனா அச்சுறுத்தல்: இரு வாரங்களில் 745 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing யாழ். குடாவில் தொடரும் கொரோனா அச்சுறுத்தல்: இரு வாரங்களில் 745 பேருக்கு தொற்றுறுதி!

யாழ். குடாநாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலை நீடித்து வரும் நிலையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 745 பேருககு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கொவிட்-19 புள்ளிவிபர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் அருவி இணையத்திற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்பயைடில், ஜூலை 01 முதல் 14 வரையான இரு வாரங்களில் மட்டும் மட்டும் இவ்வாறு 745 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை – 01 – 36 பேர்

ஜூலை – 02 – 41 பேர்

ஜூலை – 03 – 63 பேர்

ஜூலை – 04 – 71 பேர்

ஜூலை – 05 – 25 பேர்

ஜூலை – 06 – 64 பேர்

ஜூலை – 07 – 50 பேர்

ஜூலை – 08 – 25 பேர்

ஜூலை – 09 – 48 பேர்

ஜூலை – 10 – 56 பேர்

ஜூலை – 11 – 51 பேர்

ஜூலை – 12 – 94 பேர்

ஜூலை – 13 – 65 பேர்

ஜூலை – 14 – 56 பேர்

இவ்வாறு இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களில் மேலும் 745 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஜூலை-14 வரையான நாட்களில் யாழ். மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 6071 ஆக அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments