யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் முறைப்பாடு!

You are currently viewing யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் முறைப்பாடு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் முறைப்பாடு! 1

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியது தொடர்பில் தான் காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளதோடு, சிறீலங்கா ஜனாதிபதி செயலகம், சிறீலங்கா சுகாதார திணைக்களம், சிறீலங்கா காவல்துறை திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுக்கும் மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட தம்பி ஐயா கிருஷ்ணானந்த் யாழ்.ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த தகவலை  தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments