யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே சூலில் 5 குழந்தைகள்!

You are currently viewing யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே சூலில் 5 குழந்தைகள்!

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே சூலில் 5 குழந்தைகளை தாயொருவர் கடந்த 24 ஆம் திகதி பிரசவித்துள்ளார்.

யாழ். வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண், பெண், ஆண், பெண், ஆண் என பெற்றெடுத்தார்.

ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply