யாழ் மாவட்டத்தில் 20 ஆயிரம்பேர் வெள்ளத்தினால் பாதிப்பு!

You are currently viewing யாழ் மாவட்டத்தில் 20 ஆயிரம்பேர் வெள்ளத்தினால் பாதிப்பு!

யாழ் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் 5,908 குடும்பங்களை ச் சேர்ந்த 19,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளுக்கு நேற்றும் இன்றும்  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply