யாழ்.மாவட்டத்தில் 75 பேர் உட்பட வடக்கில் 100 பேருக்கு கொரோனா!

You are currently viewing யாழ்.மாவட்டத்தில் 75 பேர் உட்பட வடக்கில் 100 பேருக்கு கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் 75 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 100 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம் வருமாறு,

யாழ்.மாவட்டத்தில் 75 பேர்

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 42 பேர்,

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 09 பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 08 பேர்,

சாவகச்சேரி ஆதா வைத்தியசாலையில் 06 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 பேர்

வெலிஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர்,

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் 05 பேர்

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோருடன்

முள்ளியவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 02 பேர்,

கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments