வடமராட்சி கிழக்கு பகுதியில் காணி அளவு தடுத்து நிறுத்தம்!

You are currently viewing வடமராட்சி கிழக்கு பகுதியில் காணி அளவு தடுத்து நிறுத்தம்!

வடமராட்சி கிழக்கு கரையோர பிரதேசங்களில் மக்களின் காணிகளில் சிறீலங்கா கடற்படையினர் முகாமிட்டு நீண்டகாலமாக தங்கியிருக்கும் நிலையில் மக்களின் காணியை விட்டு வெளியேறும்படி காணிக்கு சொந்தமானவர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தமது எதிர்ப்பு போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர்.

அந்தவகையில்

சிறீலங்கா கடற்படையினருக்கு காணி அளவை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளை தடுத்து நிறுத்தும் போராட்டம் நேற்று(26.07.2024) உடுத்துறை சிறீலங்கா கடற்படையினர் முகாமிற்கு முன்பும் இன்று(27.07.2023) செம்பியன்பற்று கடற்படை முகாமுக்கு முன்பாகவும் நடைபெற்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் நாளை (28.07.2023) வெற்றிலைக்கேணி சிறீலங்கா கடற்படையினர் முகாமுக்கு முன்பாக நடைபெற உள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments