வத்திராயனில் காணமல்போனோர் சடலங்களாக மீட்பு!

You are currently viewing வத்திராயனில் காணமல்போனோர் சடலங்களாக மீட்பு!

காணாமல்ப்போன இரு இளைஞர்களின் சடலங்களும் கரை ஒதுங்கியது கரையொதுங்கி இளைஞர்களின் சடலங்களை உடற்கூற்று பரிசோதனைக்கு கொண்டு செல்வதற்காக நீதிபதியின் வருகைக்காக 3 மணிநேரம் காத்திருந்தனர் இதனால் விசனமுற்ற மக்கள் அதிகாரிகளின் அலட்சிய போக்கினை கண்டித்துள்ளனர்.

27.01.2022 அன்று வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் கடலுக்கு சென்று காணாமல் போன இரு நபர்களின் சடலங்களும் இன்று கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

தணிகைமாறனின் சடலம் மதியம் அளவில் ஆழியவலை கிராம இறங்கு துறையிலும் பிறேம்குமாரின் சடலம் பின்பு தேடிச்சென்று கேவில் கிராமத்தின் கடல் பகுதியிலும் கண்டெடுத்து தற்சமயம் நீதிபதி வருகைக்காக மூன்று மணித்தியாளங்களாக ஆழியவளை கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது.என கிராமமக்கள் தெரிவித்துள்ளனர் இதேவேளை இந்தியப்படகுகள் மோதியதால் இருவரும் இறந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments