வவுனியா நீதிமன்றம் மாவீரர்நாளை நினைவுகூர எட்டுப்பேருக்கு தடை!

You are currently viewing வவுனியா நீதிமன்றம் மாவீரர்நாளை நினைவுகூர எட்டுப்பேருக்கு தடை!

வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய வருடந்தோறும் கார்த்திகை 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் எட்டு பேருக்கு கார்த்திகை 20 ஆம் திகதி முதல் 29 ம் திகதி வரை தமது காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான தடையுத்தரவை வவுனியா நீதிமன்றம் விதித்துள்ளது.

வவுனியா நீதிமன்றம் மாவீரர்நாளை நினைவுகூர எட்டுப்பேருக்கு தடை! 1
வவுனியா நீதிமன்றம் மாவீரர்நாளை நினைவுகூர எட்டுப்பேருக்கு தடை! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments