வவுனியா பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பு நினைவு ஊர்தி

You are currently viewing வவுனியா  பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பு நினைவு ஊர்தி

முள்ளிவாய்க்கால்  தமிழின அழிப்பில்   சிங்கள பேரினவாத அரசினால் படுகொலை  செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில், “தமிழின அழிப்பு நினைவு ஊர்திப் பவனி”      (14.05.2025) யாழ் நல்லூரிலிருந்து  ஆரம்பமாகியது.

குறித்த ஊர்திப்பவனியனது    நாவற்குழி   பரந்தன்   கிளிெநொச்சி சந்தை    மாங்குளம்   ஊடறுத்து  நேற்று (16.05.2025)  வவுனியாவை வந்தடைந்த   நிலையில் இன்று 17.05.2025 இன்று   வவுனியா புளியங்குளம் பகுதியில் சிங்கள  அரசு நடத்திய   தமிழின அழிப்பை எடுத்தியம்பி பயணித்துக்கொண்டிருக்கின்றது.

வவுனியா பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பு நினைவு ஊர்தி 1
வவுனியா பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பு நினைவு ஊர்தி 2
வவுனியா பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பு நினைவு ஊர்தி 3
வவுனியா பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பு நினைவு ஊர்தி 4
வவுனியா பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பு நினைவு ஊர்தி 5
வவுனியா பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பு நினைவு ஊர்தி 6

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply