37வது ஆண்டு நினைவுகளுடன் பயணிக்கும் தியாகதீபம் நினைவுத்தூபி!

You are currently viewing 37வது ஆண்டு நினைவுகளுடன் பயணிக்கும் தியாகதீபம் நினைவுத்தூபி!
@vidiyal.vendum

37வது ஆண்டு நினைவுகளோடு ஊர்திப்பயணம்

♬ original sound – நா.மனோ

தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு தினம் இன்றையதினம் வவுனியாவில் உள்ள பொங்கு தமிழ் தூபியில் இடம் பெற்றிருந்தது இந்நிகழ்வில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி கா.ஜெயவனிதாவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து  மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், பொங்கு தமிழ் தூபியில் சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.

இவ்வணக்க நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://vm.tiktok.com/ZGeoxpLuv/

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments