ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக,உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி விடுதலை நோக்கி வீறுகொண்டு அறவழியில் இப்போராட்டம் பயணிக்கின்றது.
8வது நாளாக தொடரும் ஈருருளிப்போராட்ட மனிதநேய செயற்பாட்டாளர்களின் கருத்துகள்!
![You are currently viewing 8வது நாளாக தொடரும் ஈருருளிப்போராட்ட மனிதநேய செயற்பாட்டாளர்களின் கருத்துகள்!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2024/02/ger-rotated.jpg)
குழுசேர
0 கருத்துக்கள்
பழையவை