கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, சுமார் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தப்பிச் சென்றவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 19 பேர் காயம்! – 60 பேர் தப்பியோட்டம்.
![You are currently viewing கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 19 பேர் காயம்! – 60 பேர் தப்பியோட்டம்.](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2024/01/sl.jpg)
குழுசேர
0 கருத்துக்கள்
பழையவை