சிறீலங்காவில் நேற்று மட்டும் 3,884 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing சிறீலங்காவில் நேற்று மட்டும் 3,884 பேருக்கு கொரோனா தொற்று!

சிறீலங்காவில் நேற்று மேலும் 3,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 385,696 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை

இலங்கையில் நேற்றுமுன்தினம் 198 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர்களில் 117 ஆண்களும் 81 பெண்களும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,183 ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments