தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் மாவீரர்நாள் அறிவித்தல்!

You are currently viewing தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் மாவீரர்நாள் அறிவித்தல்!

மாவீரர்நாள் 2021 ஒழுங்குகளும் பொதுக்கூட்டமும்

எங்கள் தேசப்புதல்வர்களை நினைவுகொள்ளும் தேசியமாவீரர் நாள் 2021 சிறப்பாக நடைபெற, அதற்கானஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் முன்னெடுக்கப்படும்தேசிய மாவீரர் நாள் வேலைத்திட்டம் தொடர்பான முதலாவதுபொதுக்கூட்டம், வருகின்ற வெள்ளிக்கிழமை 05.11.2021 மாலை19:00 மணிக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இக் கூட்டமானது மாவீரர்நாளை சிறப்பாக நடத்துவதற்கானமுன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டமாக அமையும். இப் பொதுக்கூட்டத்திற்கு அனைவரையும் நாம் அழைப்பதுடன், மாவீரர்நாள் வேலைத்திட்டங்களில் தாங்களும் பங்குபற்றி, இவ் வருட தேசிய மாவீரர்நாளை சிறப்பாக நடாத்தஉதவிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்

“தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்!”

ஒழுங்குகள்:தமிழர் ஒருங்கிணைப்புக்குழு


மாவீரரை வணங்கும் புனிதம் மிக்க கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாளுக்கு வருகைதந்து மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துமாறு மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினரை அன்புடன் அழைக்கின்றோம்.
காலம் 20.11.21.சனிக்கிழமை.
நேரம் பி.பகல் 5மணி.
இடம் : தமிழர் வள ஆலோசனை மையம்.(TRVS)
Nedre Rommen 3
ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கினைப்புக்குழு.

குறிப்பு: உங்கள் வருகையை 20.11.21 க்கு முன்னர் அறியத்தரவும்.

TLF:92852541/41930186

ஒழுங்குகள்:தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments