தரவையில் சிறீலங்கா காவற்துறையினரால் உடைத்தெறியப்பட்ட மாவீரர்களின் தூபி !

You are currently viewing தரவையில் சிறீலங்கா காவற்துறையினரால் உடைத்தெறியப்பட்ட மாவீரர்களின் தூபி !

தரவையில் சிறீலங்கா காவற்துறையினரால் உடைத்தெறியப்பட்ட மாவீரர்களின் தூபி

எதிர்வரும் 27ஆம் திகதி தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி இன்று வாழைச்சேனை காவற்துறையினரால் தகர்த்தெறியப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காவற்துறையினரால் சட்டத்துக்கு முரணாக தூபி அமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கட்டளையை பெற்று குறித்த தூபி தகர்த்தெறியப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments