சிறீலங்கா நீதிமன்றின் வன்மத்தினை வன்மையாக் கண்டிக்கின்றோம்!

You are currently viewing சிறீலங்கா நீதிமன்றின் வன்மத்தினை வன்மையாக் கண்டிக்கின்றோம்!

திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீர்ர் நாள் ஏற்பாடுகள் மற்றும் நினைவேந்தல்களுக்கு நீதிமன்றத்தடை வழங்கப்பட்டுள்ளது.

எம்மை விட்டு மறைந்தவர்களுக்கு நினைவுநாள் செய்யக்கூடாதென சிறீலங்கா நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டதானது மனித உரிமை மீறலாகவே கருதுகின்றோம்.

தங்கள் உறவுகளை இழந்த மக்கள் தங்கள் மனவுணர்வுகளை வெளிப்படுத்தி ஒன்று கூடி நினைவுகொள்ளும் தமிழ்மக்களின் புனிதநாளுக்கு சிறீலங்கா நீதிமன்றம் தடைவிதித்திருப்பதானது அவர்களின் தமிழ்மக்கள் மீதான வன்மத்தை தொடர்ச்சியா வெளிப்படுத்தி வருகின்றது.

இத்தடையை விதித்த நீதிபதி முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments