தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு பாலிநகரில் மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்!

You are currently viewing தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு பாலிநகரில் மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்!

தியாகி திலீபன் அவர்களின் -36,வது ஆண்டு நினைவு நாட்களை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிக்கும் திலீபன் வழியில் வருகின்றோம் எனும் தொனிப் பொருளிலான  அவரது நினைவு சுமந்துபயணிக்கும் ஊர்திப் பவனியானது

இன்று ( 22.09.2023) வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிப் பிரதேசத்திற் உட்பட்ட பாலிநகர் பகுதியில் வலம் வந்தபோது தனியார் கல்வி நிலைய
மாணவர்கள் கூடி நின்று மலர் வணக்கம் செலுத்தியுள்ளனர்.

தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு பாலிநகரில் மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்! 1

தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு பாலிநகரில் மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்! 2

தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு பாலிநகரில் மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்! 3

தியாகி திலீபன் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு பாலிநகரில் மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்! 4

 

 

 

 

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments