நல்லூரில் நடைபெற்ற தியாகதீபத்தின் 8ம் நாள் நினைவுகள்!

You are currently viewing நல்லூரில் நடைபெற்ற தியாகதீபத்தின் 8ம் நாள் நினைவுகள்!

தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்  வட   தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில்    கடந்த 15.09.2023 அன்று   எழுச்சியுடன் ஆரம்பானது ​

தியாக தீபம் திலீபனின்  8  ம் நாள்(22.09.23) நினைவேந்தல் இன்றைய நாள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தொடர்சியான நினைவேந்தல் ஒவ்வொரு நாளும் காலை 9மணிக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments