யாழில் 5000 போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது!

You are currently viewing யாழில் 5000 போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

தெய்வேந்திரம் மேனன் தலைமையிலான சிறீலங்கா காவற்துறை குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என உப காவற்துறை பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.
இதன் போது
5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments