உயிர்த்த ஞாயிறு ஈஸ்டர் தாக்குதில் ஓராண்டு நினைவு அஞ்சலி வழிபாடு யாழ் ஆயர் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது.
யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஆயர் இல்லத்தில் இன்று காலை இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
![யாழ் ஆயர் இல்லத்தில் அஞ்சலி! 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/04/9083E5D9-C252-43BB-ACB6-110143544046.jpeg)
![யாழ் ஆயர் இல்லத்தில் அஞ்சலி! 2](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/04/0A3B604D-F854-491D-B2F2-273DC337D3ED.jpeg)
இதன் போது தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கொரோனோ தொற்றிலிருந்து நாட்டு மக்கள் மிக விரைவில் மீள வேண்டுமென்றும் பிராத்தனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![யாழ் ஆயர் இல்லத்தில் அஞ்சலி! 3](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/04/851A8589-9065-437C-B7DE-D986399C7061.jpeg)