யாழ் ஆயர் இல்லத்தில் அஞ்சலி!

You are currently viewing யாழ் ஆயர் இல்லத்தில் அஞ்சலி!

உயிர்த்த ஞாயிறு ஈஸ்டர் தாக்குதில் ஓராண்டு நினைவு அஞ்சலி வழிபாடு யாழ் ஆயர் இல்லத்தில் இன்று காலை இடம்பெற்றது.

யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஆயர் இல்லத்தில் இன்று காலை இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

யாழ் ஆயர் இல்லத்தில் அஞ்சலி! 1
யாழ் ஆயர் இல்லத்தில் அஞ்சலி! 2

இதன் போது தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கொரோனோ தொற்றிலிருந்து நாட்டு மக்கள் மிக விரைவில் மீள வேண்டுமென்றும் பிராத்தனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் ஆயர் இல்லத்தில் அஞ்சலி! 3
பகிர்ந்துகொள்ள