தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று யாழ்ப்பாணம் குருநகரில் மலர் தூவி முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் செய்தனர்.
![யாழ் குருநகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு! 1](https://api.thaarakam.com/Images/News/2022/5/9mGARX3rZ9BZL2F9QWmk.jpg)
![யாழ் குருநகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு! 2](https://api.thaarakam.com/Images/News/2022/5/j50le1Q3NT1KsxGiAaIw.jpg)