யாழ் குருநகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு!

You are currently viewing யாழ் குருநகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழத்தில்  சிங்கள பேரினவாத   அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட,  முள்ளிவாய்க்கால்  தமிழின அழிப்பின் 13 வது ஆண்டு  நினைவேந்தல்  நாளான  இன்று   யாழ்ப்பாணம் குருநகரில்   மலர் தூவி முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் செய்தனர்.​

யாழ் குருநகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு! 1
யாழ் குருநகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments