கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மாலைதீவில் தரையிறங்க அந்நாடு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இந்திய அனுசரணையோடு இம்முடிவு எட்டப்பட்டதாகவும், நாடாளுமன்ற பேச்சாளர் நஷீத் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!
வெளியேறினார் கோட்டாபய!
![You are currently viewing வெளியேறினார் கோட்டாபய!](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2022/07/gotta.webp)
குழுசேர
0 கருத்துக்கள்
பழையவை