அடுத்த பிறவியில் கோர இனத்தில் பிறக்க விரும்பும் மனோ கணேசன்!

You are currently viewing அடுத்த பிறவியில் கோர இனத்தில் பிறக்க விரும்பும் மனோ கணேசன்!

அடுத்த பிறவியில் நான் ஒரு இலங்கையிலே ஒரு சிங்களவராகப் பிறக்க வேண்டும். தென்மாகாணத்தில், சிங்களம் மட்டுமே பேசும் ஒரு கடும் சிங்கள குக்கிராமத்துக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கான காரணங்களை நான் பகிரங்கமாகக் கூற விரும்பவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளர் குருசாமி தலைமையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று கொழும்பு பிரைடன் விடுதியில் நடத்திய கட்சி ஒன்றுகூடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்  போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments