அரசை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் ஆசிய நாட்டு தூதரகம்!

You are currently viewing அரசை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் ஆசிய நாட்டு தூதரகம்!

தற்போதைய சூழ்நலையைப் பயன்படுத்தி அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஆசிய நாடொன்றின் தூதரகம் ஈடுபட்டுள்ளது என அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் சந்தேகம் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலனாய்வு அமைப்புகள் இது குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகின்றன- தூதரகம் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளிற்காக நிதி வழங்குகின்றது என்ற சந்தேகமும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments