அவசரகாலச்சட்டத்தை நீக்குமாறு தீப்பந்தங்களுடன் போராட்டம்! 

You are currently viewing அவசரகாலச்சட்டத்தை நீக்குமாறு தீப்பந்தங்களுடன் போராட்டம்! 

சிறீலங்காவில் நடைமுறைப்படுத்தபட்ட அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலை பிரதான கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சுற்று வட்டத்திற்கு முன்பாக தேசிய மக்கள் முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது “அவசரகாலச் சட்டத்தை உடன் நீக்கு ஒடுக்குமுறையை உடன் நிறுத்து” எனும் தொனிப்பொருளில் தீப்பந்தம் ஏற்றியவாறு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அவசரகாலச்சட்டத்தை நீக்குமாறு தீப்பந்தங்களுடன் போராட்டம்!  1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments