ஆபிரிக்க நாட்டவரின் நடைப்பயணம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது!

You are currently viewing ஆபிரிக்க நாட்டவரின் நடைப்பயணம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது!

கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.

1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோக்கி ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் கொழும்பில் இருந்து தனது நடை பயணத்தை அண்மையில் ஆரம்பித்திருந்தார்.

இவ்வாறு கொழும்பில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அவர் இன்று (21.07.2023) பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments