இதுவரை நோர்வேயில் கொரோனா செய்தவேலை!

You are currently viewing இதுவரை நோர்வேயில் கொரோனா செய்தவேலை!

கடந்த 25 பெப்ரவரியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக நோர்வேயில் ஏற்பட்ட தேசியப்பேரிடரில் இதுவரை 2011 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மேலும் 7 பேரின் உயிரை காவுகொண்டுள்ளது. 154 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர்கள் சுவாசக்கருவிகளின் துணையோடு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். 9747 சுகாதாரத்துறை பணியாளர்கள் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 43735 பேர் கொரோனா கிருமித்தொற்று பரிசோதனை செய்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள