கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1845 ஆக அதிகரித்துள்ளது. இன்று 49 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் 10 பேருக்கு கொரோனா தொற்று!
