இன்று மன்னார் கிளிநொச்சி முல்லை மக்களுக்கு நோர்வே மக்களின் உதவி வழங்கப்பட்டுள்ளது.

You are currently viewing இன்று மன்னார் கிளிநொச்சி முல்லை  மக்களுக்கு நோர்வே மக்களின் உதவி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் தாயகமக்களுக்கு நோர்வே மக்களின் உதவியுடன் நோர்வே தமிழ் ஒற்றுமை அபிவிருத்தி குமுகத்தினூடாக முசலி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வேளாங்கன்னிநகர், சவேரியார் புரம் ,பொற்கேணி மருதமடு ஆகிய கிராமங்களை சேர்ந்த 50 குடும்பங்களுக்கும் மற்றும் தேராவில் பகுதியில் 50 குடும்பங்களுக்கும் புன்னை நீராவிப்புகுதிளிலுள்ள 50 குடும்பங்களுக்கும் தலா 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் அடங்கிய 150 பொதிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது.

பெண் தலைமத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கு இந்த உதவிகள் இன்று நோர்வே மக்களின் உதவியில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மன்னார் கிளிநொச்சி முல்லை மக்களுக்கு நோர்வே மக்களின் உதவி வழங்கப்பட்டுள்ளது. 1
இன்று மன்னார் கிளிநொச்சி முல்லை மக்களுக்கு நோர்வே மக்களின் உதவி வழங்கப்பட்டுள்ளது. 2
இன்று மன்னார் கிளிநொச்சி முல்லை மக்களுக்கு நோர்வே மக்களின் உதவி வழங்கப்பட்டுள்ளது. 3
இன்று மன்னார் கிளிநொச்சி முல்லை மக்களுக்கு நோர்வே மக்களின் உதவி வழங்கப்பட்டுள்ளது. 4
இன்று மன்னார் கிளிநொச்சி முல்லை மக்களுக்கு நோர்வே மக்களின் உதவி வழங்கப்பட்டுள்ளது. 5
இன்று மன்னார் கிளிநொச்சி முல்லை மக்களுக்கு நோர்வே மக்களின் உதவி வழங்கப்பட்டுள்ளது. 6
இன்று மன்னார் கிளிநொச்சி முல்லை மக்களுக்கு நோர்வே மக்களின் உதவி வழங்கப்பட்டுள்ளது. 7
பகிர்ந்துகொள்ள