இன்று முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி ஆரம்பம்!

You are currently viewing இன்று முள்ளிவாய்க்கால் நோக்கி  பேரணி ஆரம்பம்!

தாயகத்தில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு முள்ளிவாய்கால் நோக்கி நடைபெறும் போராட்டம் – YouTube

இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும் இப்பேரணிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து இன்றும், வடக்கு மாகாணத்தில் இருந்து நாளையும், ஆரம்பிக்கப்பட்டு மே 18 ஆம் திகதி இரண்டு பேரணிகளும் முள்ளிவாய்க்காலை சென்றடைந்து நினைவேந்தலில் பங்கேற்கவுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments