இரசாயன ஆலை வெடித்து 13பேர் பலி! ஆபத்தான நிலையில் ஆயிரம்பேர் மருத்துவமனையில்!

You are currently viewing இரசாயன ஆலை வெடித்து 13பேர் பலி! ஆபத்தான நிலையில் ஆயிரம்பேர் மருத்துவமனையில்!
இரசாயன ஆலை வெடித்து 13பேர் பலி! ஆபத்தான நிலையில் ஆயிரம்பேர் மருத்துவமனையில்! 1

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் இன்று அதிகாலை விசவாயு கசிந்து வெளியானதில், அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர்  மயங்கி விழுந்தனர். சுமார் 3ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் விசவாயு கசிவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பகிர்ந்துகொள்ள