இரவிரவாக தையிட்டியில் நடைபெறும் போராட்டம்!

You are currently viewing இரவிரவாக தையிட்டியில் நடைபெறும் போராட்டம்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அத்து மீறி ஆக்கிரமித்து அடாத்தாகக் கட்டப்பட்ட சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றக்கோரியும், விகாரைக் காணி உட்பட அதனோடு இணைந்து விகாரைக் கென ஆக்கிரமிக்கப் பட்ட பல பரப்புக்களைக் கொண்ட மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைக்கக் கோரியும் ஒவ்வொரு பௌர்ணமி நாட்களிலும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப் பட்டு வரும் எதிர்ப்புப் போராட்டத்தின் 07,கட்டப் போராட்டம் இன்று (28.09.2023) வியாழக்கிழமை பிற்பகல்-3.30,மணிக்கு தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பான பகுதியில்
ஆரம்பமாகி இரவிரவாக நடைபெற்று வருகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments